மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Thursday, April 7, 2011

இயற்கையின் இறை

இயற்கையின் இறை 

இரு வருடங்களுக்கு முன், தென் ஐரோப்பாவிலிருந்து வட ஐரோப்பா சென்ற பொழுது வானூர்தியிலிரிந்து எடுத்த சில படங்களை பகிர்ந்து கொள்கின்றேன்: 

வரவேற்புரை: 

இவ்வலையகத்திற்கு வந்திருக்கும் புதிய வரவுகளான, கோபி ராமமூர்த்தி, கீர்த்திகா ராகவன், பாப்பி, சாம் டேவிட் தனபால், தோழி, மயில் ராவணன், ராஜேஸ்வரி, நிர்மல் பாபு ஆகியோரை வருக வருக என அன்போடு அழைக்கின்றேன்.

இனி படங்கள் :







கடைசி படம் தான் மிக பிடித்தது, 

ஏனெனில், சிறு வயதில் திரைப் படங்களில் மேலுலகத்தை குறிப்பதற்கு, மேகத்தினாலான தரையை காண்பிப்பார்கள், 

அதே போல ஒரு அமைப்பு அரிதாக வாய்த்தது,

வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி.

No comments:

Post a Comment

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது